Thursday, April 15, 2010

Mugathai Kaatu

முல்லைக்குத் தேர் தந்தான் பாரி
மயிலுக்குப் போர்வை தந்தான் பேகன்
எனக்கு காதல் தந்தாள் அவளே
தன் முகத்தை காட்ட மறுக்கிறாளே !

About Me

I am Ganapathy Subramanian Natarajan, like to go by Gana. I am a big fan of Tamizh poetry and have written some of my own. This blog portrays some of my creations. Sometimes, I may also upload poetry from people I like...

My First Pidhatral

அவளை முதன்முதலாக பார்த்தேன் என் மனதை காணவில்லை,
பிறகு அவளை தேடியும் அவள் காணவில்லை,
அவளை காணவில்லை;
இப்பொழுது எப்படி தேடியும் என் உயிரை காணவில்லை.