முல்லைக்குத் தேர் தந்தான் பாரி
மயிலுக்குப் போர்வை தந்தான் பேகன்
எனக்கு காதல் தந்தாள் அவளே
தன் முகத்தை காட்ட மறுக்கிறாளே !
Thursday, April 15, 2010
My First Pidhatral
அவளை முதன்முதலாக பார்த்தேன் என் மனதை காணவில்லை,
பிறகு அவளை தேடியும் அவள் காணவில்லை,
அவளை காணவில்லை;
இப்பொழுது எப்படி தேடியும் என் உயிரை காணவில்லை.
பிறகு அவளை தேடியும் அவள் காணவில்லை,
அவளை காணவில்லை;
இப்பொழுது எப்படி தேடியும் என் உயிரை காணவில்லை.
Subscribe to:
Posts (Atom)