Sunday, May 16, 2010

Wednesday, May 12, 2010

தமிழின் இனிமை

தனிமை தந்த திந்த இனிமை
அலையென எழுந்தது என் புலமை
ஆறென பாய்ந்தது எழுது மை
இந்த தமிழ் தான் எத்துனை இனிமை

சினிமா காதல்

நீ காதலனாய் மாறு
அவள் அழகி ஆவாள்
அவள் அண்ணன் வில்லன் ஆவான்
அவள் தந்தை பொல்லாதவன் ஆவான்
அவளது பார்வை ஒன்றே போதுமெ தோன்றும்
அவள் கண்களில் மின்னலையே பார்ப்பாய்
ஆனால் அவளது சினேகிதியை மாத்திரம் பார்கதே
பிறகு இவை அனைத்தும் மறுபடியும் நடக்கும்.

Thursday, April 15, 2010

Mugathai Kaatu

முல்லைக்குத் தேர் தந்தான் பாரி
மயிலுக்குப் போர்வை தந்தான் பேகன்
எனக்கு காதல் தந்தாள் அவளே
தன் முகத்தை காட்ட மறுக்கிறாளே !

About Me

I am Ganapathy Subramanian Natarajan, like to go by Gana. I am a big fan of Tamizh poetry and have written some of my own. This blog portrays some of my creations. Sometimes, I may also upload poetry from people I like...

My First Pidhatral

அவளை முதன்முதலாக பார்த்தேன் என் மனதை காணவில்லை,
பிறகு அவளை தேடியும் அவள் காணவில்லை,
அவளை காணவில்லை;
இப்பொழுது எப்படி தேடியும் என் உயிரை காணவில்லை.