Sunday, December 25, 2011

இது வைரமுத்து வின் கவிதை


உன்னோடு நான் இருந்த ஒவ்வரு மணித் துளியும்
மறக்காது கண்மணியே
தொநூறு நிமிடங்கள் தொட்டனைத்த காலம் தான்
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி
பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்த படி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும்
முத்கங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்

உன்னோடு நான் இருந்த ஒவ்வரு மணித் துளியும்
மறக்காது கண்மணியே

எது ஞாயம் எது பாவம்
இருவருக்கும் தோன்ற வில்லை
அது இரவா அது பகலா
அது பற்றி அறிய வில்லை
யார் தொடங்க யார் முடிக்க
ஒரு வழியும் தோன்ற வில்லை
இருவருமே தொடங்கி விட்டோம்
இது வரைக்கும் கேள்வி இல்லை


அச்சம் கலைந்தேன் ஆசையினை நீ அணிந்தாய்
ஆடை கலைந்தேன் வெக்கத்தை நீ அணிந்தாய்


கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியிலே அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி



உன்னோடு நான் இருந்த ஒவ்வரு மணித் துளியும்
மறக்காது கண்மணியே

Wednesday, October 5, 2011

நீயுட்டனின் தலையில் விழுந்த போது புவி ஈர்ப்பு 
உனது சிந்தையில் எழுந்த போது மக்கள் ஈர்ப்பு
எமனுக்கு உன்மீது என்ன ஈர்ப்போ - முடிதுவ்விட்டான்
துரிதமாக உனது தீர்ப்பு 


Live long after Mr.Jobs

Wednesday, June 8, 2011

அகழ்வார் அகழ் பொறுக்கும் நிலம்
இகழ்வார் இகழ் தாங்கும் மனம்
இதுவே இளமையின் குணம்
வெற்றி காண்போம் தினம்

பரி பூரணம் கொள்வாய்
பதி  நீயே ஆவாய்
பூரண பதியே என் சிவனே 

உண்மை சொல் நண்பா

பூரண மாணவனே என் சிவனே
யாதும் ஆனவனே என் நண்பனே
தீரன் ஆனவனே என் தோழனே
வீரம் கொள்வாய் உண்மை சொல்வாய்
என் பூரணா