Wednesday, June 8, 2011

அகழ்வார் அகழ் பொறுக்கும் நிலம்
இகழ்வார் இகழ் தாங்கும் மனம்
இதுவே இளமையின் குணம்
வெற்றி காண்போம் தினம்

பரி பூரணம் கொள்வாய்
பதி  நீயே ஆவாய்
பூரண பதியே என் சிவனே 

உண்மை சொல் நண்பா

பூரண மாணவனே என் சிவனே
யாதும் ஆனவனே என் நண்பனே
தீரன் ஆனவனே என் தோழனே
வீரம் கொள்வாய் உண்மை சொல்வாய்
என் பூரணா