Wednesday, May 12, 2010

தமிழின் இனிமை

தனிமை தந்த திந்த இனிமை
அலையென எழுந்தது என் புலமை
ஆறென பாய்ந்தது எழுது மை
இந்த தமிழ் தான் எத்துனை இனிமை

2 comments: