நீ காதலனாய் மாறு
அவள் அழகி ஆவாள்
அவள் அண்ணன் வில்லன் ஆவான்
அவள் தந்தை பொல்லாதவன் ஆவான்
அவளது பார்வை ஒன்றே போதுமென தோன்றும்
அவள் கண்களில் மின்னலையே பார்ப்பாய்
ஆனால் அவளது சினேகிதியை மாத்திரம் பார்கதே
பிறகு இவை அனைத்தும் மறுபடியும் நடக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
small mistake... paarkathe nedil la irukkanum.. thadangalukku varunthukirom
ReplyDeleteYenna thideernu ippadi polanthu kattureenga? Romba bore addikutho? Machi... Nee hindi danae, second language-a padicha? Hindila ethuna ezhuthurathu?
ReplyDeletewah wah!idhu purinjudhu:)like raghu said write something in hindi too pls:)
ReplyDelete