Wednesday, May 12, 2010

சினிமா காதல்

நீ காதலனாய் மாறு
அவள் அழகி ஆவாள்
அவள் அண்ணன் வில்லன் ஆவான்
அவள் தந்தை பொல்லாதவன் ஆவான்
அவளது பார்வை ஒன்றே போதுமெ தோன்றும்
அவள் கண்களில் மின்னலையே பார்ப்பாய்
ஆனால் அவளது சினேகிதியை மாத்திரம் பார்கதே
பிறகு இவை அனைத்தும் மறுபடியும் நடக்கும்.

3 comments:

  1. small mistake... paarkathe nedil la irukkanum.. thadangalukku varunthukirom

    ReplyDelete
  2. Yenna thideernu ippadi polanthu kattureenga? Romba bore addikutho? Machi... Nee hindi danae, second language-a padicha? Hindila ethuna ezhuthurathu?

    ReplyDelete
  3. wah wah!idhu purinjudhu:)like raghu said write something in hindi too pls:)

    ReplyDelete